Tag Archives: கீரிமலை

4. திருவிழாவும் தெரு உலாவும்

முந்தைய பதிவை இங்கு படிக்கலாம். அன்னைக்கு தைப்பூசம். இணுவில் கந்தசாமி கோயில்ல மஞ்சத்திருவிழா. தேர் இழுக்க ஏற்பாடுகள் நடந்துக்கிட்டிருக்கு. பொதுவா தேர்த்திருவிழா காலைல நடக்குமாம். தைப்பூசத்துக்கு மட்டும் மாலைத் தேர். அதுவும் விளக்குகளால அலங்கரிக்கரிக்கப்பட்ட தேர். அதுனால  கோயிலுக்குப் போற வழியை போலிஸ் அடைச்சிட்டாங்க. நடந்து போகலாம். சைக்கிள் பைக்ல போகலாம். ஆனா ஆட்டோ காரெல்லாம் … Continue reading

Posted in அனுபவங்கள், இணுவில், இலங்கை, பயணம், யாழ்ப்பாணம் | Tagged , , , , , , , , , , , | 4 Comments