Tag Archives: சத்துருக்கன்

நட்சத்திரம் என்ன சொல்லுங்க

பொதுவாக பாலகாண்டத்தின் திரு அவதாரப் படலத்தை யாரும் விரிவாக எடுத்துப் பேசுவதில்லை. வால்மிகி ராமாயணத்தை மூலமாகக் கொண்டு எழுதிய கம்பனே வால்மிகி சொன்னதில் நிறைய தகவல்களை நீக்கி விட்டே சொல்கிறாள். குறிப்பாக வால்மிகி விளக்கும் அசுவமேதயாகக் காட்சிகளை தமிழில் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக கம்பர் அந்தத் தகவல்களை மறைத்திருக்கலாம். கம்பராமாயணத்தில் கலைக்கோட்டு முனி … Continue reading

Posted in இலக்கியம், கம்பராமாயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , | 16 Comments