Monthly Archives: March 2016

அமலன்

ஆழ்ந்த தூக்கம். அசையாத உடம்பு. சீரான மூச்சு. ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த அமல்ராஜ் தனது மூளையின் ஓரத்தில் அழுதுகொண்டிருந்தான். அவன் உடம்பு சூடான உப்புக் கண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. ”ஆண்டவரே! நான் உம்மை வேண்டிக் கூப்பிடுவது உமக்குக் கேட்கிறதா? எனக்காக ஒருமுறை என்னிடம் வர மாட்டீரா?” மார்பு வரை நிரம்பிய கண்ணீர் நெஞ்சைக் கரித்துக் கொண்டு கொஞ்சம் … Continue reading

Posted in கதை, சிறுகதை | 8 Comments