Category Archives: திருநெல்வேலி

எதெடுத்தாலும் பத்து ரூவா

திருச்செந்தூர்ல இருந்து பொறப்பட்டு திருநெல்வேலி போற வழியில இப்பப் புதுசா ஒரு ஊர் பிரபலமாயிருக்கு. ஓட்டல் சரவணபவன் அண்ணாச்சியோட சொந்த ஊரான வனத்திருப்பதிதான் அந்த ஊரு. சரவணபவன் நிர்வாகம் அந்த ஊர்ல இருந்த பழைய வெங்கடேசப் பெருமாள் கோயிலை எடுத்துக் கட்டி ISCON மாதிரி மாத்திப் பராமரிக்கிறாங்க. ஊர் பிரபலமாயிட்டதால புன்னைநகர்னு மார்டனா பேரும் வெச்சாச்சு. … Continue reading

Posted in அனுபவங்கள், திருநெல்வேலி, பயணம் | Tagged , , , | 4 Comments

நெல்லை Upper

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். நாங்க ஒன்பது கோயில்களையும் முடிக்கிறப்போ மணி ஒன்னே முக்கால். எல்லாருக்கும் பசி. நேரா வண்டியைத் திருநெல்வேலிக்கு விட்டோம். பாளையங்கோட்டைக்குள்ள நுழைஞ்சதும் டிராபிக். அப்போ வேடிக்கை பாக்குறப்போதான் வேடிக்கையா ஒரு விஷயம் கண்ணுல பட்டது. பாளையங்கோட்டைல நிறைய முறுக்குக் கடைகள் இருக்கு. விதவிதமா முறுக்குகளைச் சுட்டு வெச்சிருக்காங்க. சொல்லி வெச்சாப்புல … Continue reading

Posted in அனுபவங்கள், திருநெல்வேலி, பயணம் | Tagged , , , , , , , | 16 Comments

திருநெல்வேலி

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கவும். ரெண்டாம் நாள் விடியல்ல எழுந்து திருநெல்வேலிக்குப் பொறப்பட்டோம். அன்னைக்குக் காலைல முடிஞ்ச வரை நவதிருப்பதிகளையும் சாயங்காலமா நெல்லையப்பர் கோயிலையும் பாக்கலாம்னு திட்டம். கோயில்பட்டி <-> திருநெல்வேலி ரோடு எப்பவுமே நல்லாயிருக்கும். முக்கா மணி நேரம் தான். முந்தியெல்லாம் திருநெல்வேலிப் பசங்க காலைல பஸ் பிடிச்சு கோயில்பட்டி நேஷனல் இஞ்சினிரிங் … Continue reading

Posted in அனுபவங்கள், திருநெல்வேலி, நவதிருப்பதி, பயணம் | Tagged , , , , , , , , , , , | 9 Comments