Category Archives: காவடிச்சிந்து

நோதலால் காதல் செய்தார்

மு.கு : இது சும்மா பொழுதுபோக எழுதியது. இதில் உப்பு உறைப்பு குறைவாகவோ கூடவோ இருந்தால் நிறுவனம் பொறுப்பேற்காது. 🙂 கல்லில் உரசிய பசுமஞ்சளை அலையடிக்கும் குளத்து நீர் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தது. “அடி அமுதா, உரசிய மஞ்சளை உடம்பில் பூசிக்கொள்ளாமல் அப்படி என்ன யோசனை?” தானுரசிய மஞ்சளை வானுரசும் நிலவைப் போல பூசிக் கொண்டே … Continue reading

Posted in அண்ணாமலை ரெட்டியார், இறை, இலக்கியம், காவடிச்சிந்து, தமிழ், முருகன் | Tagged , , , , , , , , , , , | 2 Comments