Category Archives: பாலமுரளிகிருஷ்ணா

தமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா

”தங்கரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தமிழகத்தில் ஒலித்த போதுதான் அந்தக் குரலை முதன்முதலில் மொத்தத் தமிழகமும் கேட்டது. சங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964. ஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி … Continue reading

Posted in இசைஞானி, இசையரசி, இளையராஜா, எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், பாலமுரளிகிருஷ்ணா, பி.சுசீலா, மெல்லிசைமன்னர், வாணிஜெயராம் | 2 Comments