Category Archives: தொடர்கதை

தருமனும் தருமமும் – பாகம் 5

இதன் நான்காம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது. தருமனின் ஐயத்திற்குக் காரணமில்லாமல் இல்லை. திரவுபதியானவள் துச்சாதனனோடு கூடிக் குலவிக் கொண்டுதான் வந்தாள். ஏதோ காதலர் இருவர் மகிழ்ந்து சுகித்து அந்த நினைவுகளில் திளைத்து வருவது போல இருந்தது. அருகில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று கொதித்துக் கொண்டிருந்தான் தருமன். தருமனைக் கண்டதுமே திரவுபதியின் முகம் விடியற்காலை … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , , , , , , , | 2 Comments

தருமனும் தருமமும் – பாகம் 4

இதன் மூன்றாம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது. நகுலனும் சகாதேவனும் எங்கிருக்கிறார்கள் என்று தருமனிடம் சொன்னார் குந்தி. “நகுலனும் சகாதேவனும் மாதரியோடும் தந்தையாரோடும் ஓடம் விளையாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மோடு வந்து சேர்வார்கள். அவர்களை அழைத்து வர பிதாமகர் பீஷ்மரும் பெரிய பாட்டியார் சத்தியவதியும் போயிருக்கிறார்கள்” குந்தியை இடைமறித்தார் திருதிராட்டிரர். “குந்தி, முதலில் தருமன் … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , , , , , | 5 Comments

தருமனும் தருமமும் – பாகம் 3

இதன் இரண்டாம் பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது. அண்ணன் கர்ணனுடனும் மாமன் சகுனியுடனும் சொர்க்கத்தில் நடந்தான் தருமன். சற்று நடந்ததுமே ஊர் வந்தது. அழகிய எடுப்பான வீதிகள். வீதிகளின் இரண்டு பக்கங்களிலும் புத்தம்புதிதான வீடுகள். இல்லை. மாட மாளிகைகள். இல்லையில்லை. பெரும் கோபுரங்கள். நடுநடுவே அழகிய மலர்ச்சோலைகள். மடுக்கள். மடுக்களைச் சுற்றி ஓய்வெடுக்கும் அழகிய பொன்னிற … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , , , , , | 3 Comments

தருமனும் தருமமும் – பாகம் 2

இதன் முதற்பாகம் இந்தச் சுட்டியில் உள்ளது. சொர்க்கத்தில் உயிரோடு புகுந்த தருமனைப் பார்த்து வேகமாக ஓடி வந்தார் சகுனி. “தருமா! வா! வா! நீ வருவதாகச் சொன்னார்கள். அதான் ஓடி வந்தேன்.” வரவேற்ற சகுனியின் குரலில் உண்மையான பாசம் இருந்தது. சொர்க்கத்தில் முதன்முதலாக சகுனியைப் பார்த்த தருமன் மனதில் வெறுப்பு பரவியது. “அடடா! முதலில் போயும் … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , , | 3 Comments

தருமனும் தருமமும் – பாகம் 1

அந்தப் புட்பக விமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்து உயர உயரப் போய்க் கொண்டிருந்தது. அழகிய பொன் விமானம். அதற்கு முத்து விதானம். பவழ நாற்காலிகள். அவற்றில் அமர்வதற்கு பட்டு மெத்தைகள். தருமனும் தருமதேவதையும் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் முகத்திலும் அளவில்லாத பெருமிதம். பின்னே. நான்கு தம்பியருடனும் திரவுபதியுடனும் நாட்டைத் துறந்து சொர்க்கம் புக … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 6 Comments

நாகமாணிக்க வேட்டை – 10 – கடைசி அத்தியாயம்

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல் அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான் அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி அத்தியாயம் – 4 – நாகதேவன் கதை அத்தியாயம் – 5 – முதல் மாணிக்கம் அத்தியாயம் – 6 – கருடனின் போட்டி அத்தியாயம் – 7 – … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 6 Comments

நாகமாணிக்க வேட்டை – 9 – கொள்ளிவாய்ப் பேய்கள்

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல் அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான் அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி அத்தியாயம் – 4 – நாகதேவன் கதை அத்தியாயம் – 5 – முதல் மாணிக்கம் அத்தியாயம் – 6 – கருடனின் போட்டி அத்தியாயம் – 7 – … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 1 Comment

நாகமாணிக்க வேட்டை – 8 – ஆந்தையின் போட்டி

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல் அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான் அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி அத்தியாயம் – 4 – நாகதேவன் கதை அத்தியாயம் – 5 – முதல் மாணிக்கம் அத்தியாயம் – 6 – கருடனின் போட்டி அத்தியாயம் – 7 – … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 3 Comments

நாகமாணிக்க வேட்டை – 7 – இரண்டாம் மாணிக்கம்

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல் அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான் அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி அத்தியாயம் – 4 – நாகதேவன் கதை அத்தியாயம் – 5 – முதல் மாணிக்கம் அத்தியாயம் – 6 – கருடனின் போட்டி கருடன் மாணிக்கத்தைக் கொடுத்து விட்டு … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 3 Comments

நாகமாணிக்க வேட்டை – 6 – கருடனின் போட்டி

அத்தியாயம் – 1 – இளவரசி சிறைப்படல் அத்தியாயம் – 2 – வேலன் புறப்பட்டான் அத்தியாயம் – 3 – நாகலோகத்துக்கு வழி அத்தியாயம் – 4 – நாகதேவன் கதை அத்தியாயம் – 5 – முதல் மாணிக்கம் மகாவிஷ்ணுவை வணங்கி விட்டு அவர் சொன்ன வழியில் பயணத்தைத் தொடங்கினார்கள். அரவன் பாம்பாகி … Continue reading

Posted in கதை, தொடர்கதை | Tagged , , | 4 Comments