Category Archives: திருச்சி பயணம்

திருச்சி பயணம் – சிறு குறிப்பு வரைக

முந்தியெல்லாம் எதாச்சும் ஊருக்குப் போனா பத்துப் பதினஞ்சு பாகம் வர்ர மாதிரி பயணத் தொடர் எழுதுறது வழக்கம். இந்த வாட்டி சுருக்கமா ஒரே பதிவு. திருச்சி எப்பவும் போல அமைதியாக இருந்தது. மக்கள் சிக்னலில் ஒழுங்காக நின்று சென்றார்கள். இதை வேறு ஊர்களில் (சென்னை முதற்கொண்டு) காண்பது அரிது. அதே போல மற்ற ஊர்களை விட … Continue reading

Posted in திருச்சி பயணம், பயணம் | 12 Comments

திகிசண்டளா வீணை

இந்தத் தொடரின் முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் வாசிக்கவும். அடுத்த நாள் காலை எழுந்து நாங்கள் சென்ற கோயில் துடையூர் விஷமங்களேசுவரர் கோயில். துடையூர் என்பது திருச்சியிலிருந்து முசிறி செல்லும் வழியிலுள்ள ஒரு சின்ன பட்டிக்காடு. அந்த ஊரில் ஒரு சிவன் கோயில். திருச்சியிலிருந்து செல்லும் போது வழியில் துடையூரைக் கவனிக்காமல் போவதற்கான வாய்ப்புகளே மிக … Continue reading

Posted in அம்மன், இறை, சிவண், திருச்சி பயணம், பயணம் | Tagged , , , , , , | 4 Comments

தாயுமானவன் தந்தையானவன் அன்புச் சேவகன்

முந்தைய பதிவை இந்தச் சுட்டியில் படிக்கலாம். குழந்தைப் பேறு எதிர் நோக்கும் எல்லாப் பெண்களுக்குமே பிடித்த இடம் தாய் வீடுதான். ஒரு தாய் மகளுக்குச் செய்வது மாதிரி யாரும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது. பேறுகாலத்தின் தேவைகளும் வேதனைகளும் தாய்க்குத் தெரியும். அதற்கு மகளை மனதளவிலும் உடலளவிலும் தயார் செய்ய தாயார் தான் சரியான ஆள். … Continue reading

Posted in இறை, சிவண், திருச்சி பயணம், பயணம், பிள்ளையார் | Tagged , , , , , , , , , , , , | 4 Comments

குட்டிப் பெண்குட்டி அகிலா

முந்தைய பதிவைப் படிக்க இங்கு சுட்டவும். திருவானைக்காவல் கோயில்ல இருந்து வெளிய வர்ரப்போ சிலந்திச் சோழனோட எதிரியைச் சந்திச்சேன்னு சொன்னேன். ஆமா. வெளிய வரும் போது தெப்பக்குளத்துப் பக்கத்துல ஒரு அழகான குட்டியானை. குட்டியானைன்னா ரொம்பக் குட்டி இல்ல. கொஞ்சம் வளந்த குட்டியானை. இந்தக் குட்டியானை வந்து இன்னும் ஓராண்டு கூட ஆகலை. ஆனா அம்சமா … Continue reading

Posted in அம்மன், இறை, சிவண், திருச்சி பயணம், பயணம், முருகன் | Tagged , , , , , , , , , , , , , , , | 12 Comments

சிலந்திக்கும் யானைக்கும் சண்டை

நடுவுல பெங்களூர் போக வேண்டியதாப் போச்சு. அதுனால அடுத்த பதிவுக்குக் கொஞ்சம் இடைவெளி விழுந்துருச்சு. இதோ திருவானைக்காவலுக்குப் போவோம். முந்தைய பதிவுக்கான சுட்டி இங்கே. திருவானைக்காவல் மிகவும் அழகான தமிழ்ப் பெயர். அங்கிருக்கும் கோயிலும் அழகானது. கோயிலில் இருக்கும் அன்னையும் அழகு. அவளது காதணிகளும் மிக அழகு. பெரியது. முருகன் கோயில், அம்மன் கோயில்களை விட … Continue reading

Posted in அம்மன், இறை, சிவண், திருச்சி பயணம், பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 15 Comments

திக்திக்கிலிருந்து தித்திக்கும் திருச்சிக்கு

இந்தப் பயணத் தொடரின் முந்தைய பாகத்தை இந்தச் சுட்டியில் படிக்கலாம். நல்லா யோசிச்சுப் பாருங்க. பெரிய கார் வாடைக்கு எடுத்திட்டு வந்திருக்கோம். பையெல்லாம் காருக்குள்ள இருக்கு. காமிரா பை வேற உள்ள இருக்கு. அத்தோட கோயிலுக்குப் போறதால செருப்பெல்லாம் காருக்குள்ள விட்டுட்டுப் போயிருக்கோம். இந்த நிலைல காரைக் காணோம். டிரைவரையும் ஃபோன்ல கூப்பிட முடியல. கோயில் … Continue reading

Posted in இறை, திருச்சி பயணம், பயணம், விஷ்ணு | Tagged , , , , , , , , , , , , , , , | 6 Comments

சீஸ்ரீதிரு அரங்கத்தின் ஒரு மாலை நேரம்

பயணத் திட்டப்படி இப்போ நாம இருக்குறது ஸ்ரீரங்கம். அங்க நடந்ததைச் சொல்றதுக்கு முன்னாடி ஸ்ரீரங்கம் என்னும் பேரைப் பத்திக் கொஞ்சம் பாக்கலாமே. சீரங்கமா? ஸ்ரீரங்கமா? அரங்கமா? திருவரங்கமா? எது சரி? எது தவறு? இந்த விவாதம் இலக்கியவாதிகளுக்கு அல்வா சாப்பிடுறது மாதிரி. இதப் பத்தி நெறைய விவாதங்களும் சண்டைகளும் ஏற்கனவே நடந்திருக்கு. இன்னைக்கு அந்த ஊரோட … Continue reading

Posted in இறை, திருச்சி பயணம், பயணம், விஷ்ணு | Tagged , , , , , , , , , , , , , , , , , | 20 Comments

கோயிலக் காணோம் பாத்தீங்களா

இந்தப் பயணக்கட்டுரை(?!?)யின் முந்தைய பதிவை இங்கு படிக்கவும். திருச்சியில முந்தி நாங்க இருந்த எடத்துக்குப் பேரு சுந்தர் நகர். அங்க இருந்தப்போ சமயபுரம் போகனும்னா ஜங்சன்ல பஸ் ஏறுவோம். ஒருவேளை சத்திரம் பஸ்டாண்டுக்குப் போற பஸ் வந்துருச்சுன்னா சத்திரத்துக்குப் போய் அங்கிருந்து சமயபுரத்துக்கு பஸ் ஏறுவோம். அப்ப எங்களையெல்லாம் அடிச்சிப் பிடிச்சு பஸ்ல ஏத்திக் கூட்டீட்டுப் … Continue reading

Posted in அம்மன், இறை, திருச்சி பயணம், பயணம் | Tagged , , , , , | 11 Comments

ஈரோடு போனா திருச்சி வரும் – 1

திட்டமிட்ட குடும்பம் மட்டுமல்ல திட்டமிட்ட பயணமும் தெவிட்டாத இன்பந்தான். அப்படி ஒரு பயணத்தைத் திட்டம் போட்டு வெச்சிருந்தேன். ஊர்ல குலதெய்வமான வீரம்மா கோயில்ல குடமுழுக்கும் கெடா வெட்டும். சென்னைல இருந்து அங்க போயிட்டு அங்கிருந்து திருச்சி தஞ்சாவூரெல்லாம் போயிட்டு திரும்பவும் சென்னைக்கு வர்ரதுன்னு திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சு. ரயில்ல முதல் வகுப்புல போகனும்னு ஆசப்பட்டு … Continue reading

Posted in திருச்சி பயணம், பயணம் | Tagged , , , | 14 Comments